Wednesday, March 21, 2007

இது என்ன வகை?!?!

நீயாயிருப்பதும்
நானாயிருப்பதும்
யானொன்றும்
யாதறியேன்
பராபரமே

2 comments:

நளாயினி said...

இது காதல் வகை. அதிலும் உன்னதகாதல் வகை. அதிலும் உயிரும் உயிரும் உணர்வும் உணர்வும் கலந்த வகை.

யோசிப்பவர் said...

நளாயனியக்கா! கடைசியில் உள்ள 'பராபரமே'வை விட்டு விட்டு படித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்