Wednesday, April 11, 2007

வகையில்லாதது

நீயென்பது நானாகிப் போனால்
நானென்பது யாராகிப் போவேன்?

6 comments:

சேதுக்கரசி said...

ரொம்ப யோசிக்காதீங்க :-)

யோசிப்பவர் said...

;)

நளாயினி said...

வகையில்லாதது
நீயென்பது நானாகிப் போனால்
நானென்பது யாராகிப் போவேன்


நானென்பது நாமாகிப் போவோம்.

யோசிப்பவர் said...

//நானென்பது நாமாகிப் போவோம்.//

அப்ப நாமென்பது யாராகி போவோம்?

காஞ்சனை said...

//நீயென்பது நானாகிப் போனால்
நானென்பது யாராகிப் போவேன்//

நானென்பது நீயாகிப் போவேன்.


சகாரா.

யோசிப்பவர் said...

////நீயென்பது நானாகிப் போனால்
நானென்பது யாராகிப் போவேன்//

நானென்பது நீயாகிப் போவேன்.
//

அப்படியா?!?!
:-)