Wednesday, April 11, 2007

தமிழ் வளர்த்தோன்

தமிழ் வளர்த்தோன்

தமிழ் வளர்த்தோன்

யான்

தமிழ் வளர்த்தோன்

செந்தமிழை வளர்த்தில்லை

யான்

தெந்தமிழால் யாம் வளர்ந்தோம்!!!

4 comments:

வல்லிசிம்ஹன் said...

உண்மை யோசிப்பவரே. தமிழால் தான் வளர்கிறோம்.

வடுவூர் குமார் said...

கேள்வி, கவனம், மௌனம், பொறுமை இவை நீ கேளாமலே எல்லாவற்றையும் உனக்கு கற்பிக்கும்.
இது தான் அருமையிலும் அருமை.

யோசிப்பவர் said...

//கேள்வி, கவனம், மௌனம், பொறுமை இவை நீ கேளாமலே எல்லாவற்றையும் உனக்கு கற்பிக்கும்.
இது தான் அருமையிலும் அருமை.

//

நன்றி வடுவூர் குமார்! சொன்னது நான் இல்லை!! (சரி!, அப்படின்னா மற்றது எதுவும் நன்றாக இல்லையா?)

யோசிப்பவர் said...

வல்லிசிம்ஹன்,
நடுராத்திரி மூன்றே காலுக்கு பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள்!? தூங்குவதில்லையா?;-)