Monday, November 26, 2007

கவிதை மாதிரி...

உன்னைப் பற்றி நினைப்பதே
முட்டாள்த் தனம், புரிகிறது
ஆனாலும் எனக்கு நினைப்பதற்கு
ஏதாவ தொன்று தேவையிருக்கிறதே!
என்ன செய்யச் சொல்கிறாய்?

No comments: