இன்றைக்கு தினமணிக் கதிரில், நண்பர் நிலாரசிகனின் இரண்டு இரு நிமிடக் கதைகளை(14வது கதை, இடுகாடு), அவருடைய வலைபதிவிலிருந்து எடுத்து பிரசுரித்திருக்கிறார்கள். நிலாரசிகனின் எழுத்துக்கள் அச்சுப் பிரசுரம் ஆவது இது முதல் முறை அல்லவென்றாலும், கதை என்ற கூறில், இதுவே அவரின் முதல் அச்சுப் பிரசுரம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்!!!
பி.கு.: ஏனோ தினமணியின் இணைய தளத்தில் அந்தப் பக்கம் இல்லை.
ஆன்லைனில் புத்தகம் வாங்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்
நொறுக்குத் தீனி
அவ்வப்போது என்னை பைத்தியம் பிடிக்க வைக்கும் ஒரே கேள்வி. நான் பைத்தியமா? இல்லை மற்றவர்களா? -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
இறந்து கிடக்கும் ஏடுகளுக்குள்ளும் உயிர்ப்பிக்கும் கருத்துக்கள் இருக்கக்கூடும்... - இளையபாரதிஜன்
கடலிலே நீங்கள் எவ்வளவு புயல்களை சந்தித்தீர்கள் என்பதைப் பற்றி உலகத்திற்கு அக்கறையில்லை. கப்பலை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தீர்களா? அதில்தான் அக்கறை.- F.G.